-
மொழியும் முத்துக்களும்…

ஆழ்கடலில் மூழ்குபவர் எப்படி சிப்பிக்குள் இருக்கும் முத்துக்களை தேடி உணர்ந்து கண்டுபிடிப்பார்களோ அதுபோல… நாமும் மொழியைய் உள்வாங்கி உரைக்கும் போதுதான் அது பொருள் தருகிறது,… ஒருவர் ஒரு வார்த்தையை உணர்ந்து படிக்கும் போதுதான் அந்த வார்த்தை ஒரு உருவெடுக்கிறது;… அதே வார்த்தையை ஒருவர் உச்சரிக்கும்போது அது உயிர் பெறுகிறது… ———++
-
Sri Narayaniyam
Narayaniyam is a medieval-era Sanskrit text, comprising a summary study in poetic form of the Bhāgavata Purana. It was composed by Melputhur Narayana Bhattathiri, (1560–1666 AD) one of the celebrated Sanskrit poets in Kerala. Even though the Narayaneeyam is believed to be composed as early as 1586 AD, earliest available manuscripts came only after more than 250 years. The Bhagavata Purana…
-
நற்றிணை (நல்+திணை)

நற்றிணை என்பது தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கிய வகைப்பாட்டினுள் காணப்படும் ஒரு நூலாகும். இந்நூல் தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர்த் தொகுக்கப்பட்டது. எட்டுத்தொகை நூல்கள் இவையெனக் குறிப்பிடும் பழைய வெண்பாவில் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். எட்டுத்தொகை நூல்களில் “நல்” என்ற அடைமொழி பெற்ற நூல் (நல்+திணை) இதுவேயாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூலில் கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன. நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறியப் பெரிதும் துணைபுரிகின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பும், கொடைத்தன்மையும், கல்வியாளர்களின்…
-
The famous Murray எஸ். ராஜம் Editions…

Previously, when I bought “Tolkappiyam” I came to know about Murray S.Rajam and how great a work he had done to make available the classics to the people for discounted price but with high quality editions, which are still considered as a reference… In this post let us look more in detail the Murray S.Rajam…
-
Toronto: என் உயிர் நண்பனுக்கு…

To see the eyes widen (in excitement) when one sees an art, reflecting their beautiful memories, is most satisfying for any artist! When I gifted the below sketch to Sindu and Karthik as their wedding anniversary gift, I saw exactly that… I spent around 2 hours or so completing this sketch, but when Sindhu and…
-
USHA Sewing Machine, a Tailoring Guide and some Economics!

USHA is the most famous Indian sewing machine and fan manufacturing company introduced as Shriram Group in 1889. The story of the USHA Sewing machine began in 1935 with Bishan Das Basil, who must be considered a pioneer in the history of the Indian engineering industry. USHA – a truly innovative engineering unit was created…
-
Vela (2010): In Praise of Frostering Anarchy in Research and Teaching…
If I have to list out the best articles I have read over the years, then this article by Vela is definitely on the very top. We loved the article so such they we requested Vela for a signed copy of the article. The reprints came from India (at time I was still in Italia),…
-
MahaSivaRatri (2023): சங்கீத மூத்த வித்வான்கள், சங்கீர்த்தனஙகள், and U.Ve.Sa’s என் சரித்திரம்

நாம சங்கீர்த்தனத்தை தன் உயிர் மூச்சாகக் கொண்டு பிறரையும் அதில் ஈடுபடச்செய்தவர் புதுக்கோட்டை பூஜ்யஸ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதர். அவரை “அப்பா‘ என்று அன்போடு அழைக்கிறார்கள் அவருடைய பக்தர்கள். நாம சங்கீர்த்தனம் இந்தத் தலைமுறையில் பிரபலமாகி ஆலமரமாகப் பெருகியதற்கு புதுக்கோட்டை அப்பா ஒரு முக்கியக் காரணம். உஞ்சவிருத்தி, பூஜை, டோலோத்சவம் உள்ளிட்ட பாகவத தர்மத்தை அன்றாடம் தவறாமல் கடைபிடித்த அருளாளர். திருமாலின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்மத்தை தனது இஷ்ட தெய்வமாகக் கொண்டு வாழ்ந்தார் பாகவதர். ஸ்ரீமத் பஜனாம்ருதம் /…
-
கொடுப்பவனாக இருந்தால் எ[உ]ன்னைக் கேட்டுத்தானா கொடுப்பான்?
![கொடுப்பவனாக இருந்தால் எ[உ]ன்னைக் கேட்டுத்தானா கொடுப்பான்?](https://romancesandnotes.wordpress.com/wp-content/uploads/2023/02/rps20230216_095244.jpg?w=400)
U.Ve.Sa. in Sri Meenakshisundaram Pillaiavargal sariththiram (preface, Vol 2.) writes…. “உடலை வளர்த்தற்குரிய பலவகையான பொருள்களை வழங்கும் அறங்களினும் உள்ளத்தின் உணர்வு வளர்ச்சிக்குக் காரணமான கல்வியை வழங்கும் வள்ளன்மை சிறந்ததாக ஆன்றோர்களால் எக் காலத்தும் மதிக்கப்படு கின்றது. ஒருமைக்கண் கற்ற கல்வி எழுமையும் பயன் தருதலால் அதனை வழங்கும் பெரியோர்கள் உலகில் உயர்ந்தவர்களாகவும் பேருபகாரிகளாகவும் எண்ணப் படுகின்றனர். அவர்கள் செய்த பேரறத்தின் பயனாகவே கலை வளம் சிறந்து விளங்குகின்றது. மக்களுடைய மன உணர்வைப் பண்படுத்தும்…
-
Sorry Dr. Dharmaraj, you don’t meet the education requirement!

Once upon a time, long long ago, I applied, got short-listed and was invited for an interview to an [undisclosed] Indian bank for a Chief Manager (Economist) position opening. On reaching the venue, I signed the interview attendance register (around 9:40 AM), gave my Left Thumb Impression (in the old style with a rubber stamp…
-
Purananuru – Lost and Regained – at least most of it!

ஒளவை சு. துரைசாமிபிள்ளை கழக வெளியீடு. Purananuru (Kazhagam Edition) was originally published in 2 volumes ( first vol originally published in 1947 and the second vol in 1951), and when I mentioned to Dr. Thiyagarajan about my recent find – a Complete edition (1972), he was surprised! This copy, even though Vol 1 was published in 1971…



